Thursday, 26 December 2024

எம் டி வாசுதேவன் நாயர் மறைவு

 


இருளின் ஆழ்மனதைத்

தேடியலைந்த கலைஞன்.

தன் மொழியின் மூலத்தை

அறிந்திருந்த கவிஞன்.

 

வாழ்க்கையின் மீது

காமம் கொள்ளாத அவனை

சாக்காடு ஒருபோதும்

காயப்படுத்திவிட முடியாது.

 

26-12-2024


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்